Type Here to Get Search Results !

மரண அறிவித்தல்


கோபாலப்பட்டினம் கடற்கரை தெரு ஊ.செ.உமர் அவர்கள் இன்று இரவு 11.00 அளவில் ( 27-05-2011)  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது ஜனாஸா நாளை (28-05-2011) மாலை 4.00 ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.