கோபாலப்பட்டினம் பழைய காலனி கல்லக்கடை M.S.முஸ்தபா அவர்களின் மனைவி ஜீஹைரா பீவி இன்று (16-08-2011) மாலை 3.30 மணி அளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது ஜனாஸா நாளை (17.08.2011) காலை 9.00 ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவரும் துஆ செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அன்னாரது ஜனாஸா நாளை (17.08.2011) காலை 9.00 ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவரும் துஆ செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.