கோபாலப்பட்டினம் காட்டு குளம் தெரு சுன்னாம்பு ஜமால்(பெயின்டர்) அவர்கள் இன்று பகல் ( 11-10-2011) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது ஜனாஸா பிண்ணர் அறிவிக்கப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவரும் துஆ செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.