கோபாலப்பட்டினம் கறிக்கடை தெரு முன்னாள் ஜமாத் தலைவர் அல்ஹாஜி.S.R.M. ஐயூப் அவர்கள் இன்று காலை 6.00 மணி அளவில் (02-08-2011) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது ஜனாஸா இன்று (02-08-2011) மாலை 5.00 மணியளவில் ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவரும் துஆ செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அன்னாரது ஜனாஸா இன்று (02-08-2011) மாலை 5.00 மணியளவில் ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவரும் துஆ செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.