கோபாலப்பட்டினம் கறிக்கடை தெரு ஆ.கி.நா ஜகுபர் அலி அவர்களின் மனைவி ராணி (என்ற ) J.சம்சு நிஷா அவர்கள் இன்று (10-08-2011) அதிகாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது ஜனாஸா இன்று (10-08-2011) மாலை 4.00 மணியளவில் தஞ்சாவூரில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவரும் துஆ செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
அன்னாரது ஜனாஸா இன்று (10-08-2011) மாலை 4.00 மணியளவில் தஞ்சாவூரில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவரும் துஆ செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
ஆமீன்
ReplyDelete